மூன்று நாட்கள் மதுகடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மூன்று நாட்கள் மதுகடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுக்கடைகளுக்கு விடுமுறை

திருவாரூரில் வரும் 16 ,25, 26 ஆகிய மூன்று தினங்களுக்கு மதுபான கூட்டங்கள் மற்றும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
வரும் 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் ,25ஆம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு விடுமுறை தினமாக இருப்பதால் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான கூடங்கள் இணைந்த மதுபானக்கூடங்கள் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப் எல் 3, எஃப் எல் 2 உரிமம் பெற்ற மது அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூன்று நாட்களுக்கு விற்பனை செய்யக்கூடாது எனவும் மதுபான கடைகளை மூடவும் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவு.

Tags

Next Story