திருக்கோவிலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருக்கோவிலூர் நகராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம்

திருக்கோவிலுார் நகராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 529 மனுக்கள் பெறப்பட்டது. நகராட்சிக்குட்பட்ட தாசர்புரம், கீழையூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் பகுதிகளைச் சேர்ந்த 1, 2, 3, 4, 5, 6, 14, 15, 16 முகாம் சுப்ரமணிய மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது. நகராட்சி கமிஷனர் கீதா வரவேற்றார். தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற தலைவர் முருகன் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா முன்னிலை வகித்தார்.

Tags

Next Story