கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் தீர்வு முகாம் !

கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் தீர்வு முகாம் !

கடன் தீர்வு முகாம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் தீர்வு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் தீர்வு முகாமில் 25 சதவீதம் செலுத்தி ஒப்புதல் ரசீது பெற்றுக் கொண்ட கடன்தாரருக்கு உதவி பொது மேலாளர் இளங்கோவன் சான்று வழங்கினார். உடன் கிளை மேலாளர் விஜயா கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story