கடையநல்லூா் அருகே தோப்பில் யானை புகுந்து தென்னைகள் சேதம்
![கடையநல்லூா் அருகே தோப்பில் யானை புகுந்து தென்னைகள் சேதம் கடையநல்லூா் அருகே தோப்பில் யானை புகுந்து தென்னைகள் சேதம்](https://king24x7.com/h-upload/2024/06/21/558525-1000065906.webp)
கடையநல்லூா் அருகே தோப்பில் யானை புகுந்து தென்னைகள் சேதம் அடைந்தது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சின்னாற்று பகுதிகளில் பல நூறு ஏக்கா் பரப்பிலான தோப்பில் தென்னை, மா, வாழை உள்ளிட்டவை வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு அதிகாலை நுழைந்த யானை, தென்னை உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியதாம்.
எனவே ,யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Next Story