வாணியம்பாடி அருகே பாலற்றில் உண்டியல் கண்டெடுப்பு

வாணியம்பாடி அருகே பாலற்றில் உண்டியல் கண்டெடுப்பு

ஆற்றில் எடுக்கப்பட்ட உண்டியல்

வாணியம்பாடி அருகே காணாமல் போன இரண்டு உண்டியல் கண்டெடுக்கப்பட்டுயுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பாலாறு பகுதியில் பாலமுருகன் கோயில் உண்டியல் கடந்த சனிக்கிழமை அன்று மர்ம நபர்கள் திருடி சென்ற நிலையில் இன்று பாலாறு பகுதியில் இரண்டு உண்டியல் கண்டெடுதனர்.

அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று உண்டியல் மட்டும் வீசி சென்று உள்ளனர். தற்பொழுது உண்டியல் மீட்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!

Tags

Next Story