இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

கலசபாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.


கலசபாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து கலசபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர்கள் கே.சி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story