மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

வாக்கு சேகரிப்பு


campaign

ஆரணியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் 2 வார்டில் இன்று பாஜக மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சைதை வ.சங்கர் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்த முனைவர் அ.கணேஷ்குமாரை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story