தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் ஓட்டு சேகரிப்பு

திண்டுக்கல் அருகே சிறப்பு தொழுகையின் போது அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது பாரக் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் ஓட்டு கேட்டார்.
திண்டுக்கல் அருகே சிறப்பு தொழுகையின் போது அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் தொழுகை முடித்து வெளியே வந்தவர்களிடம் ஓட்டு கேட்டார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு வத்தலகுண்டு ஈத்தா மைதானத்தில் சிறப்பு தொழுகை முடிந்து வெளியில் வரும் இஸ்லாமியர்களிடம் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு.வெற்றி வேட்பாளர் முகமது முபாரக் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இஸ்லாமியர்களிடம் ஓட்டு கேட்டார். எனக்கு ஓட்டு போட்டால் நான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலனாக இருப்பேன். மக்கள் தொடர்ந்து நல்லது செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story