ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வினர் வாக்கு சேகரிப்பு!

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் வெண்ணந்தூர் சொளதாபுரம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் VS.மாதேஸ்வரனை ஆதரித்து தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story