குறிஞ்சிப்பாடியில் வெள்ள நிவாரண நிதி வசூல்

குறிஞ்சிப்பாடியில் வெள்ள நிவாரண நிதி வசூல்

நிவாரண நிதி திரட்டல்

குறிஞ்சிப்பாடியில் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிஞ்சிப்பாடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடைவீதி மற்றும் பொது மக்களிடம் வெள்ள நிவாரண நிதி வசூல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் MP. தண்டபாணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் SS. ராஜ், R. சிவகாமி, குறிஞ்சிப்பாடி அமைப்பு குழு செயலாளர் M. மணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் SR. ராஜேஷ், S. கதிர்வேல், பூவை. M. பாபு, கிளைச் செயலாளர்கள் S. ஜெயவேல் A. அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story