நாகை மாவட்டத்தில் கூட்டு தூய்மை பணி !

நாகை மாவட்டத்தில் கூட்டு தூய்மை பணி !

கூட்டு தூய்மை பணி !

நாகை மாவட்டம் நாகை நகராட்சிநாகூர் 7வது வார்டில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது
நாகை மாவட்டம் நாகை நகராட்சி நாகூர் 7வது வார்டில் கூட்டு தூய்மை பணி நடைபெற்றது. இதில நகராட்சி துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு 7வது வார்டு பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்த தூய்மை பணியை நாகூர் நகர திமுத செயலாளரும் நாகை நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஆர். செந்தில்குமார் பார்வையிட்டார். இதில் நகராட்சி மேற்பார்வையாளர் ராஜா ராம் உடன் இருந்தனர்.

Tags

Next Story