மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் 

கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (ஏப்.5) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அனல் காற்று வீசி வருகிறது. எனவே பொதுமக்கள் பகல் நேரத்தில் பயணம் செய்ய நேரிட்டால், குடிநீர் எடுத்து செல்வதுடன், கண் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags

Next Story