நெல்லையின் நேற்றைய மழை விபரம் அறிவித்த ஆட்சியர்

நெல்லையின் நேற்றைய மழை விபரம் அறிவித்த ஆட்சியர்

மழை நிலவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மி.மீ மழை பொழிந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்றும் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 09/01/24 பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக அம்பையில் 14 மி.மீ,சேரன்மகாதேவி 3 மி.மீ. அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மி.மீ என மொத்தமாக 163.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story