வாக்காளர் கையேட்டினை வழங்கி ஆட்சியர் விழிப்புணர்வு

வாக்காளர் கையேட்டினை வழங்கி ஆட்சியர் விழிப்புணர்வு

வாக்காளர் கையேட்டினை வழங்கி ஆட்சியர் விழிப்புணர்வு

நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவண்ணாமலை கணத்தம்பூண்டியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சீர்வரிசை அழைப்பிதழுடன் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரம் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும், மூத்தக்குடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story