துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கிய கலெக்டர்!

துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கிய கலெக்டர்!

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் 

தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கிய கலெக்டர்
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம், நச்சாந்துப்பட்டியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் புவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story