வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியை ஆய்வு செய்த கலெக்டர்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சியை ஆய்வு செய்த கலெக்டர் ச.உமா.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் , திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரியில் மக்களவைத் தேர்தல் 2024-முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடைபெற்றுவருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story