கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்களுக்கு அழைப்பு
திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை கிராமத்தில்ஜல்லிக்கட்டுபிப். 18ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் இணையதளம் https://dindigul.nic.in என்ற வாயிலாக தங்கள் விபரங்களை பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story