சிறிய அளவிலான வேலைவாய்ப்பு குறித்து ஆட்சியர் தகவல்

சிறிய அளவிலான வேலைவாய்ப்பு குறித்து ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகலத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஜனவரி 30 ஆம் தேதியன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதில் முண்ணனி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 300 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றோர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சுயவிபர குறிப்புடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 94 99 05 59 14 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story