கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகளை  ஆய்வு செய்த ஆட்சியர்

பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ கே டி பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளி பேருந்தை இயக்கி ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 49 பள்ளிகளைச் சேர்ந்த 510 பேருந்துகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன* அப்போது கோட்டாட்சியர் லூர்தசாமி , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் , மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் , தாசில்தார் பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story