தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு!

தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு!

தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, ஊடக மையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, ஊடக மையத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம், ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (19.03.2024) நேரில் பார்வையிட்டார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story