கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

 கீழக்கோட்டையூர் காலணியில் பழங்குடியினருக்கு கட்டப்படும் வீடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

கீழக்கோட்டையூர் காலணியில் பழங்குடியினருக்கு கட்டப்படும் வீடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், மாம்பாக்கம் கீழக்கோட்டையூர் காலணியில் பழங்குடியினர் நல திட்டத்தின் கீழ் 14 வீடுகள் ரூபாய் 4,62,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், உதவி ஆட்சியர் பயிற்சி ஆனந்தகுமார் சிங், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்..

Tags

Next Story