பொன்னமராவதி அருகே கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

பொன்னமராவதி அருகே கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொன்னமராவதி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் செயல்பாடுகளை, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, டான்கோ திட்டத்தின்கீழ் லெப்பை மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு ரூ.8.46 இலட்சம் மதிப்பில் கடனுதவித் தொகைகளை வழங்கினார்.

உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், கூட்டுறவு சார்பதிவாளர் கோ.அன்னலெட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story