கந்தன்குடி சோதனை சாவடியில் ஆட்சியர் ஆய்வு

கந்தன்குடி சோதனை சாவடியில் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த போது

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து கந்தன்குடி சோதனை சாவடியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டத்தில் 12 பறக்கும் படை குழுக்களுக்கும் மற்றும் 36 நிலையான கண்காணிப்பு குழுக்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் நன்னிலம் அருகே கந்தன்குடி சோதனை சாவடியில் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story