நாகர்கோவில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கலெக்டர் ஆய்வு

நாகர்கோவில் திடக்கழிவு மேலாண்மை மையத்தில் கலெக்டர் ஆய்வு
உரக்கிடங்கை பார்வையிட்ட கலெக்டர்
குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது
குமரி மாவட்டம் வலம்புரிவிளை திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 10 .07 கோடி மதிப்பில் மட்க்கும் குப்பை மற்றும் மட்க்கா குப்பைகள் பிரித்து உயிர்உரம் தயாரிக்கப்படும் திட்டம் நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்கில் பாதுகாப்பான முறையில் கையாளுவதோடு, பிற மாவட்டங்களுக்கு இப்குப்பைகளை எடுத்து எடுத்து சென்று உயிர்உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டு வருகிறது. இந்த திடக்கழிவு மேலாண்மை மையத்தை இன்று கலெக்டர் ஸ்ரீதர் பார்வையிட்டார். உடன் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story