புயல் பாதுகாப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

புயல் பாதுகாப்பு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

புயல் மையத்தில் ஆய்வு செய்த  ஆட்சியர்


மழை புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்
கடலூர் மாவட்டம் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராசாப்பேட்டை, பச்சையாங்குப்பம் பகுதியில் புயல் பாதுகாப்பு மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story