கால்நடை மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு!

கால்நடை மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு!

 ஆலவயல் கால்நடை மருந்தகத்தில் மாவட்டக் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.  

ஆலவயல் கால்நடை மருந்தகத்தில் மாவட்டக் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், ஆலவயல் கால்நடை மருந்தகத்தில், மாடுகள் செயற்கை கருவூட்டல் முறையில் சினைப்படுத்துவது குறித்து, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (31.01.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, கால்நடை உதவி மருத்துவர் ச.பிரேம்குமார், வட்டாட்சியர் எம்.சாந்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story