தலைவாசல் அருகே ஆட்சியர் ஆய்வு

தலைவாசல் அருகே ஆட்சியர் ஆய்வு

 தலைவாசல் அடுத்துள்ள சார்வாய் கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார்.

தலைவாசல் அடுத்துள்ள சார்வாய் கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அடுத்துள்ள சார்வாய் கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். இதில், தாசில்தார் அன்புசெழியன் மற்றும் அதிகரிகள் கலந்து கொண்டு முதலமைச்சரின் காலை உணவு திட்டம், பால் கொள்முதல், பொது மக்களுக்கான குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story