திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் முகாமினை கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் முகாமினை கலெக்டர் ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருத்துறைப்பூண்டியில் மக்களுடன் முதல்வர் முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story