தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு

தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை ஆட்சியர் ஆய்வு

தூய்மை பணியை ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலப் பாதையில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது . தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (25.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story