வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் ஆய்வு !

வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறையை ஆட்சியர் ஆய்வு !

ஆட்சித்தலைவர் கி.சாந்தி

வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள 4 அடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஆட்சியர் ஆய்வு.
இந்திய பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முடிவடைந்ததையொட்டி, தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகள் வாரியாக தனித்தனியாக பிரித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள 4 அடுக்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதை வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று பார்வையிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story