தேர்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கள்ளகுறிச்சியில் வாக்கு பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இன்று (12.04.2024) கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் பொருத்தும் பணி நடைப்பெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தேர்தல் பொதுப் பார்வையாளர் அசோக் குமார் கார்க், தேர்தல் செலவினப்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story