அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு!

அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தினை ஆட்சியர் ஆய்வு!

ஆய்வு

போளூர் சட்டமன்ற தொகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் சட்டமன்ற தொகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசுத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர் .

Tags

Next Story