வாலாஜா ஏரியை பார்வையிட்டு ஆய்வு

வாலாஜா ஏரியை பார்வையிட்டு ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

உங்களை தேடி உங்கள் ஊரில் உங்களுடன் திட்டத்தின் கீழ் வாலாஜா ஏரியை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் நேற்று (01.02.2024) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வாலாஜா ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story