துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

 துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஆட்சியர்

கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக ஈரநில தினம்-2024ஐ முன்னிட்டு இன்று 02/02/24 வனத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story