ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க கலெக்டர் உத்தரவு

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க கலெக்டர் உத்தரவு

செட்டிகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த கலெக்டர், குன்றை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க உத்தரவிட்டார்.  

செட்டிகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்த கலெக்டர், குன்றை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செட்டிகுளம் குன்று பகுதியில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், குன்றை சுற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

Tags

Next Story