திருவண்ணாமலையில் மரக்கன்று நட்டு வைத்த ஆட்சியர்!

திருவண்ணாமலையில் மரக்கன்று நட்டு வைத்த ஆட்சியர்!

திருவண்ணாமலையில் மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது .


திருவண்ணாமலையில் மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது .
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் இன்று (01.07.2024) அவசர சிகிச்சை துறை மற்றும் தமிழ் மன்றம் இணைந்து மருத்துவர் தின விழா மற்றும் உடல் உறுப்பு உதிர தானம் பற்றிய கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story