கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்று கொண்டார்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story