ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை ஆய்வு செய்த கலெக்டர்

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டையில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக மையம்,

ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (19.04.2024) பார்வையிட்டார்கள். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story