நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ஆட்சியர் ஆய்வு
![நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ஆட்சியர் ஆய்வு நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வை ஆட்சியர் ஆய்வு](https://king24x7.com/h-upload/2024/07/01/568282-1000072477.webp)
நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார்.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூாயில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டார். விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் நகராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
இதை விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான தேவர்கள் கலந்துகொண்டு எழுத்து தேர்வு எழுதினார். இந்த எழுத்து தேர்வு எழுதும் நபர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் எழுத்து தேர்வு குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story