தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பரிமாறிய ஆட்சியர்

தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பரிமாறிய ஆட்சியர்

தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு பரிமாறிய ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலத்தின் போது தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் மதிய உணவு பரிமாறினார்.
திருவண்ணாமலையில் நடைபெற்று முடிந்த சித்ரா பௌர்ணமியையொட்டி கிரிவலப்பாதை திருநேர் அண்ணாமலை அருகே இன்று (25.04.2024) தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களுக்கு ஆட்சியர் மதிய உணவு பரிமாறினார். இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மதிய உணவு சாப்பிட்டார்.மேலும், தூய்மை பணியாளர்களுடன் குழ புகைப்படம் எடுத்து கொண்டார்.

Tags

Next Story