முழுநேர நியாயவிலைக் கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

முழுநேர நியாயவிலைக் கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

முழுநேர நியாயவிலைக் கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு

முழுநேர நியாயவிலைக் கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு
முழுநேர நியாயவிலைக்கடையில் ஆட்சியர் திடீர் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், சென்னசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக அமையப்பட்டுள்ள புளியஞ்சேரி முழுநேர நியாயவிலைக் கடையை மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டான், ஆய்வில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டார். மேலும் பொது மக்களுக்கு சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டார் இந்த நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்

Tags

Next Story