இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை ஆட்சியர் ஆய்வு

இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.06.2024) தலைமைச் செயலகத்திலிருந்து வந்தவாசி வட்டம், கீழ்நமண்டி கிராமத்தில் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட தொல்லியல் பணிகளை காணொளிக்காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் . இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அப்போது ஆரணி நாடாமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேத்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story