காலை உணவு திட்ட உணவு குறித்து ஆட்சியர் ஆய்வு

காலை உணவு திட்ட உணவு குறித்து  ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செம்மனந்தல் ஊராட்சியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், பள்ளி மாணவர்களிடம் கேட்டறிந்தார்.




Tags

Next Story