நெல் சாகுபடி குறித்து ஆட்சியர் ஆய்வு
![நெல் சாகுபடி குறித்து ஆட்சியர் ஆய்வு நெல் சாகுபடி குறித்து ஆட்சியர் ஆய்வு](https://king24x7.com/h-upload/2024/02/01/377832-image3a12997.webp)
விவசாயிகளுடன் ஆட்சியர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நெல் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உடுமலைப்பேட்டை வட்டம் கல்லாபுரம் ஊராட்சி கொம்பேகவுண்டன் துறையில் கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் நெல் சாகுபடி பற்றி கள ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
Next Story