கண்டரக்கோட்டை பகுதியில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

கண்டரக்கோட்டை பகுதியில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

ஆட்சியர்  ஆய்வு

கண்டரக்கோட்டை பகுதியில் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை யிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை NH45C பணிகள் நடைபெறுவதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருணர் தம்புராஜ் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் பணிகளை விரைவுப்படுத்துவது தொடர்பாக பண்ருட்டி வட்டம் கண்டரக்கோட்டை பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story