குளங்களின் மேம்பாட்டு பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

குளங்களின்  மேம்பாட்டு பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

பணிகள் துவக்க விழா 

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உள்ள குளங்களின் மேம்பாட்டு பணி மற்றும் பூங்கா பணிகளை ஆட்சியர் சாருஸ்ரீ துவக்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 454 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட்ட திருக்குளம், வெட்டுக்குளம் ,தேளிக்குளம் மேம்பாடு பணி மற்றும் ஜேகே ஆர் கார்டன் பூங்கா, சாய் நகர் பூங்கா பணியினை நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் எம்பி செல்வராஜ் ,எம் எல் ஏ மாரிமுத்து முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

Tags

Next Story