அரியலூரில் கடனுதவி ஆணை வழங்கிய ஆட்சியர்

அரியலூரில் கடனுதவி ஆணை வழங்கிய ஆட்சியர்

கடனுதவி வழங்கிய ஆட்சியர்

அரியலூரில் கடனுதவி ஆணைகளை ஆட்சியர் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்க முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பயிர் கடன், தனிநபர் கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் என 262 பயனாளிகளுக்கு 47.28 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிக்கான ஆணைகள் வழங்கபட்டது.

இதில் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story