கடலூரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர்

கடலூரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர்

யோகா தினம் 

கடலூரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கடலூர் யோகாசன சங்கம் இணைந்து நடத்திய யோகாசன நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

Tags

Next Story