தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

தலைமை ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கிய ஆட்சியர்

நினைவு பரிசு 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023-24ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10,11 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வளர்மதி பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கினர் அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா,மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேமலதா,சுப்புலட்சுமி,மோகன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் முனைவர். பால சுப்பிரமணியன் மற்றும் பலர் உள்ளனர்.

Tags

Next Story