மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 71 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் வளர்மதி 15 மாற்று திறனாளிகளுக்கு காதொலிக்கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை தாங்கி உள்ளிட்ட ரூபாய் 71,450 மதிப்பிலான அரசு நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாற்றுத்திறனாளி நல் அலுவலர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story